- Feedback - Online Submission
- Biography
-
ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து இரண்டாம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொன்றாம் நாள் (11-12-1882) பிறந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் (12-09-1921) காலமானவர் மகாகவி பாரதியார். தம் வாழ்நாள் முழுதும் உலக நலனுக்காக எழுத்தால், பேச்சால், செயலால் வாழ்ந்தவர் பாரதியார். அதனால்தான், உலகம் அவரை உலக மகாகவியாகப் போற்றிக் கொண்டாடுகின்றது.