பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மகாகவி பாரதியார் உயராய்வு மையம் குறித்த தங்களின் மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்களின் கருத்துக்கள் மையத்தின் வளா்ச்சிக்கு வலுசோ்க்கப் பேருதவியாக அமையும். பின்னூட்டங்களைப் பின்வரும் இணைப்பின் வழிப் பகிரலாம்.
தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்
இலகு பாரதி புலவன் தோன்றினான்